ஒரு ஏழையான குடும்பம் இருந்தன அந்த குடும்பத்தில் பாட்டியும் பேரனும் இருவரும் கஷ்டப்பட்டுக்கொண்டு இ
ஒரு ஏழையான குடும்பம் இருந்தன
அந்த குடும்பத்தில் பாட்டியும் பேரனும்
இருவரும் கஷ்டப்பட்டுக்கொண்டு
இருந்தன அந்த பாட்டிக்கு பேரனை
படிக்க வைக்க மிகவும் கஷ்டப்பட்டு
பள்ளிக்கு கிழுஞ்ச ஆடைகளுடன்
அனுப்பி வைத்தனர் அந்த பையன்
பள்ளிக்கு செல்லும் போது அவனை
பார்த்து மற்ற மாணவர்கள் சிரித்தும்
கேழி கிண்டல் செய்வார்கள் அதை
மீரி அவன் பள்ளிக்கு சென்று அவன்
படித்தான் பள்ளி முடிந்து வரும் போது
அவன் ஒரு பெரிய வீடு
கட்டிக்கொண்டிருப்பதை பார்த்தான்
அவனுக்குள் ஒரு ஆசை வந்தது
அவன் மிகவும் நன்றாக படித்து
மேலும் மேலும் படித்து வந்தான்
பாட்டி.. அவன் பள்ளி முடிந்து வீட்டிற்கு வரும்
போது பாட்டி அவன் முகத்தில்
